×

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5வது நாளாக தடை..!!

தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவோ, பக்தர்கள் புனித நீராடவோ வனத்துறை தடை விதித்துள்ளது.

The post சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.

Tags : Suruli Falls ,Theni ,Suruli ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை